வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

Men vs Wild, attack each other in India

 Men vs Wild, attack each other in India

Men vs wild animal attack is becoming daily news in India particularly western ghats. Recently an elephant named Sankar captured with help of Kumki (trained) elephants and caged in Tamil Nadu by state forest department. It is not first time and not going to be last one. Moreover, the captured elephant caged in below images.


1

2

3. while catching the big giant living creature tortured with Kimkki elephant and injecting drugs to become unconscious or half conscious.
 


This is truly violence against  wild life, this is one example but this conflict keep on continuing and becoming threat to wild animals and environment.

Root-cause to this problem

While finding the reason for this frequently occurring incident, generally discussed two main reason.

  1. Deforestation: Deforestation is first and main cause for this conflict. all over world destroying forest is becoming main threat to environment and wild animals. There are varies reason for deforestation such as farming, resort construction, housing construction, collage campus, research campus.
  2. Population :  Human population is one major reason to occupy wild habitat. Human population keep increasing day by day while other creature population becoming endangered, it should be equally balanced for healthy environment. Of course there are minor increase in some wild animal population but that too because of human intervened the food cycle system.


Solution for this conflict

 Government authorities should step-into action immediately to resolve this. To overcome this problem here are some suggestion.

  1. Reforestation:  Authorities should take back given pieces of lands to private bodies for reforestation work. At least last 30 years ago measured or given forest land should bring back to reforestation which is given for varies reasons. This action at least will help to more occupation of forest land.
  2.  Vacate Humans from forest area :  whenever a conflict occurs forest department captures the involved animal is not going to be permanent  solution. Instead urge to vacate humans from the particular area so that the animals will roam freely without human intervention.
As discussed above this is just one example of men vs wild conflict, there are my which is not came in limelight. As a writer I request everyone to urge government to this solution and put more solution for this problem. We all born to live. this is not only for humans also for animals.



செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஊழல் அ.தி.மு.க அரசின் அநியாய பால் விலை உயர்வு

தமிழக அரசால் ஆவின் பால் விலை 10ரூபாய் உயர்தி, ஏழை,நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைக்க வைத்துவிட்டார்கள் ஊழல் அ.தி.மு.க அரசு.

தமிழக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பயடைய இந்த விலை ஏற்றம் தேவை எனவும், ஏற்கனவே ஆவின் பால் கூட்டுரவு சங்கம் நட்டத்தில் இயங்குகிறது அதை சரி செய்ய இந்த விலை உயர்வு தேவை என ஊழல் அ.தி.மு.க அரசு நியாயப்படுத்துகிறார்கள்:

விலை ஏற்றத்தில் 5ரூபாய் விவசாயிகளுக்கு போக மீதி 5 ரூபாய் எங்கே போகிறது?


இந்த மீதி 5 ரூபாய் ஆவின் நட்டத்தில் இருந்து மீட்கவாம்.
அப்படியானால் ஏற்கனவே லிட்டருக்கு ரூ35 என்ற விலை ஆவினுக்கு லாபம் இல்லையாம்.

ஆக ஆவின் பால் ரூ35 என்ற விலை நட்டத்திலும். அதே லிட்டருக்கு ரூ 35 என்ற விலை தனியாருக்கு லாபகரமான விலையாக இருப்பது எங்கோ ஏதோ தவறு நடைபெறுகிறது என்று அப்படமாக தோன்றுகிறது.

இந்த 10ரு விலை ஏற்றம் விவசாயிளுக்குகாகத்தான் என்றால் 10ருபாயும் விவசாயிகளுக்கே கொடுத்திருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 8ரூபாயாவது விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக தந்திருக்க வேண்டும்.

ஏற்கனவே இருக்கும் விலையில் பலர் ஆளும் ஊழல் ஆட்சியின் ஆதரவுடன் ஊழல் செய்ததன் விளைவு இது. இந்த ஊழல்வாதிகளுக்கு தமிழக மாக்கள் 200 ரூ ஓட்டை விற்றார்கள் படிக்காதவர்கள். படித்தவர்கள் அந்த பெரிய ஊழல்வாதிக்கு இந்த சிரிய ஊழல்வாதி பரவாயில்லை என்று சான்று கொடுத்தான்.

இன்று அனுபவிக்கிறான்.... தமிழகத்தை திராவிடம் ஆட்சி செம செம....

சனி, 6 ஜூலை, 2013

சாதியை ஒழிக்க முடியாது: ஒழிக்க வேண்டியது காதல் கலப்பு திருமணத்தை.

சாதியை ஒழிக்க முடியாது: ஒழிக்க வேண்டியது காதல் கலப்பு திருமணத்தை.

தமிழகத்தில் நிகழும் வன்முறை:

தமிழகத்தில் நிகழம் வன்முறைக்கு மூலகாரணம் என்ன என்று ஆராய்ந்தால் விடையா பயமுறுத்துவது சாதி.
உதாரணம்: தர்மபுரி கலவரம்.

அப்படியானால் சாதியை ஒழிக்க வேண்டும்.

சாதி ஒழிப்பு தற்போதைய அணுகுமுறை?

இன்றைக்கு சாதியை ஒழிக்க போராடும் முற்போக்குவாதிகள்,திராவிடர்கள் (கருணாநிதி,கம்யூனிஸ்ட்,திருமா,வீரமணி,)எடுத்திருக்கும் கருவி,ஆயுதம் காதல் கலப்பு திருமணம்.
இந்த காதல் கலப்பு திருமணத்தின்  மூலம் சாதி ஒழிகிறதோ இல்லையொ சாதிகளுக்கிடையில் வன்முறை மட்டுமே வளருகிறது. தற்பபோதைய தர்மபுரி கலவரம் உட்பட.

காதல் கலப்பு திருமணத்தின் எதிரிகள்:

  1. கல்வி அறிவிண்மை.
  2. பொருளாதார ஏற்றத்தாழ்வு (அந்தஸ்து).
  3. பெற்றோர் சம்மதம்.
இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டால் கூட அந்த  காதல் கலப்பு திருமணம் 1.விவாகரத்து அல்லது 2.மரணத்தில் முடிகிறது.
இந்த மூன்றுமே இல்லாமல் நடந்த காதல் கலப்பு திருமணம் தாண் தர்மபுரி இளவரசன்-திவ்யா திருமணம்.
  1. ஆம் இளவரசனுக்கு வெரும் 19 வயது நிரம்பிய கல்லூரி படிப்பு கூட முடிக்காதவர்.
  2.  தினசரி செலவுக்கு தனது பெற்றவர்களையே நம்பியிருப்பவர்.
  3. பெண்ணின் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் ஓடிப்போய் திருமணம் செய்தவர்கள்.
பிறகு எப்படி அந்த திருமணம் நிலைக்கும்?

முற்போக்குவாதிகளிடம் சில கேள்விகள்:

  1. அடுத்த சாதி பெண் வயிற்றில் மாற்று சாதி ஆணின் கரு வளர்ந்தால் சாதி அழியுமா?ஒழியுமா?
  2. அப்படி வளரும் கரு பிறந்தபின் எந்த சாதியில் சேர்க்கபடுகிறது? (1.தந்தையின் சாதி-பெரும்பாளும் அல்லது 2.தாயின் சாதியில்).
  3. இங்கே எங்கு ஒழிந்தது சாதி?
ஆக இந்த காதல் கலப்பு திருமணத்தால் சாதியை ஒழிக்கவோ,அழிக்கவோ முடியாது.
மாறாக தத்தம் பெற்ற குழந்தைகளுடனும்- பெற்றோர்களுடனும் சிறிய சண்டை,உறவு முறிவு முதல் பெறிய சாதி கலவரம் வரை மூலமாய் இருப்பது காதல் கலப்பு திருமணமே.

ஏன் சாதி ஒழிய வேண்டும்?

  1. சாதியால் பல ஏற்றதாழ்வுகள். 
  2. சாதிகளுக்கிடையில் வன்முறை.
இந்த இரண்டு காரணத்திற்காக மட்டுமே சாதி ஒழிய வேண்டும்,அழிய வேண்டும் என பலர் பல போராட்டம் செய்கிறார்கள்.

 1.சாதியால் பல ஏற்றதாழ்வுகள்:

  1. அந்த காலத்தில் (20 ஆண்டுக்கு முன்) ஒரு சில சாதிக்காரன் மட்டுமே கோயிலுக்குள், ஊரின் சில பகுதிகளில் செல்ல அனுமதி. 
  2. குறிப்பிட்ட தொழிலை குறிப்பிட்ட சாதிக்காரன் மட்டுடே செய்ய வேண்டும்.
  3. சில குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கல்வி  கற்க அனுமதி.
இக்காலத்தில் மேலேயுள்ள முதல் 2 கருத்துகள் 95%  சதவிகிதம் மாறிவிட்டது.
3வது கருத்து தலைகீழாக மாறிவிட்டது. ஆதாவது 20 ஆண்டுக்கு முன்பு பார்பனர் சாதியினர் மட்டுமே பெற்று வந்த கல்வி இன்று தலித் (SC) கள் மட்டுமே சுலபமாக,இலவசமாக பெற முடிகிறது. மற்ற சாதியினர் அதிக போராடவேண்டியதாக உள்ளது உயர் கல்வியை பெற.

2. சாதிகளுக்கிடையில் வன்முறை. 

இக்காலத்தில் சாதிகளுக்கிடையில் வன்முறை வருவதற்கு முக்கிய மூலகாரணம் என்ன என்று ஆராய்ந்தால் கிடைக்கும் விடை காதல் .
காதல் கலப்பு திருமணம்.
இதை பலர் தங்கள் குடும்பத்தில் நடந்தால் அவமாணமாகவும்,அசிங்கம் எனவும், மரியாதை போய்விட்டது என கருதி தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் தமிழகத்தில் அதிகம்.

இந்த தற்கொலை,கொலைகள் மூலம் வன்முறை வெடிக்கிறது.

ஆக வன்முறைக்கு முதல் காரணம் காதல் கலப்பு திருமணம்.

வன்முறையை அழிக்க,ஒழிக்க இப்போது செய்ய வேண்டியது:
பொருளாதார சமநிலை

1000 ஆண்டுகளுக்கும்  மேலாக இரத்தத்தில் ஊறிப்போன சாதியை வெரும் 20 ஆண்டில் அழிக்கவோ,ஒழிக்கவோ முடியாது.

காதல் கலப்பு திருமணத்தை ஏற்கும் பக்குவம் நம் தமிழக மக்கள் அனைவருக்கும் இன்னும் வரவில்லை.


காதல் கலப்பு திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழர்களுக்கு வரவேண்டுமானால். ஒரே வழி பொருளாதார சமநிலை.(சம அந்தஸ்து)

இக்காலத்தில்  பொருளாதார சமநிலையில் (பணக்காரர்கள்) உள்ள மகன்/மகள் அதே பொருளாதார சமநிலை.(சம அந்தஸ்து) உள்ள வேறு சாதி
மகன்/மகள் காதல் கலப்பு திருமணத்தில் பெறிதாக பிரச்சனை வருவதில்லை. பிரச்சனைகள் வந்தாலும் அது சாதி வன்முறையாக உருவெடுப்பதில்லை.


பொருளாதார சமநிலை அடைய வழி?: கல்வி

பல நாடுகளில் தம் மக்களுக்கு எதை இலவசமாக தருகிளதோ இல்லையோ கல்வியை இலவசமாக தருகிறது.
ஆனால் நம் தமிழகத்தில் காசு இருந்தால் மட்டுமே நல்ல தரமான கல்வி.
வேண்டுமானால் இலவச சாராயம் தர தயாராயிருக்கும் திராவிட(கருணாநிதி,ஜெயல்லிதா) கட்சிகள்.

பிறகு எப்படி தமிழர்கள் அனைவரும் நல்ல அறிவை வளர்த்துக்கொள்வார்கள்?
அந்த அறிவை பயன்படுத்தி நல்லொழுக்கம்,பணம் சம்பாதித்து பொருளாதர உயர்வு அடைவார்கள்?

கல்வியை இலவசமாக  அனைவருக்கும் தரவேண்டும்.

இதை கேட்டு மருத்துவர்.இராமதாசு பொராடினால் அதையும் கொச்சைபடுத்தும் சில கையாலாகாத சாதி வன்மர்கள்.

ஆக இப்போதைக்கு வன்முறையை கட்டுபடுத்த செய்ய வேண்டியது; பக்குவமில்லாத,பண்படாத தமிழர்களிடத்தில்,தமிழகத்தில் பெற்றோர் சம்மதம் இல்லாத காதல் கலப்பு திருமணத்தை தான் ஒழிக்க வேண்டுமே தவிர சாதியை அல்ல. மீறி செய்தால் வன்முறையை எதிர்கொள்ள தயாராகவேண்டியதுதான்.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

வன்கொடுமை தடுப்பு சட்டம் (P.C.R Law) மூலம் பழிவாங்கபடுகிறது:சமிபத்திய உண்மை நிகழ்வு

வணக்கம்,

சமிப காலமாக வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக (P.C.R Law) பயன்படுத்தபடுகிறது என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு சாட்சியாய் அமைந்துள்ளது ஒரு சம்பவம் திருவண்ணாமலை அருகில் உள்ள சின்ன கோளாபாடி என்ற கிராமத்தின் நிகழ்வு.


இந்த கிராமத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 1 பெண் உட்பட 3 பேர் இச்சட்டத்தின் மூலம் விசாரணையின்றி கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சில குடும்பம் பிற்படுத்தப்பட்ட இனத்தவரின் விவசாய நிலம் அருகே வசித்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட இன பெண் விவசாயிகள் நிலத்தில் வேலைசெய்யும் பொது தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சிலர் குடித்துவிட்டு  வாய்க்கு வந்தபடி தவறான வார்த்தைகளால் திட்டுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் அதிகமாகி வந்துள்ளது.

 சென்றவாரம் திங்கட்கிழமை (4-2-2013) அன்று  காலை அந்த நிகழ்வு உச்சகட்டத்தை அடைந்தது. அன்று அந்த பிற்படுத்தப்பட்ட இன விவசாயி தகராறு செய்தவர்களை பற்றி  ஊர் பெரியவர்கள் முன்  முறையிட்டார். ஊர் நாட்டாமை,பெரியவர்கள் இருதரப்பினரையும் அழைத்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தினர் அங்கு அந்த தாழ்த்தப்பட்ட இன நபர் இனிமேல் இதுபோல் நடந்துகொள்ள மாட்டேன் என கூறி தன்வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

அதன் பிறகு  தன் தாழ்த்தப்பட்டோர்  அமைப்புகளை தொடர்புகொண்டு,அந்த அமைப்புகள் உதவியோடு  பிற்படுத்தப்பட்ட இன குடும்பத்தினர் மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினரும் பிற்படுத்தப்பட்ட இன விவசாயியை காவல்நிலையம் வரவழைத்துள்ளனர் . திங்கட்கிழமை (4-2-2013) மாலை விவசாயி தன்குடும்பத்தோடு (விவசாயி, விவசாயின் தந்தை, விவசாயின் மனைவி) காவல்நிலையம் சென்றபோது தகராறு செய்த தாழ்த்தப்பட்ட இன நபர் தாழ்த்தப்பட்டோர்  அமைப்புகளுடன் காவல் நிலையத்தில் இருந்தார்.

அப்போது அந்த அமைப்புகள் காவல் துறையினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  (P.C.R Law) FIR பதிவு செய்ய வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையினர் முதலில் விசாரிக்கலாம் என்று கூறினார். அதற்கு தாழ்த்தப்பட்டோர்  அமைப்பினர் இப்பொழுது PCR சட்டத்தில் வழக்கு (FIR) போடுறிங்கள ,இல்லை உங்கள் (காவல் அதிகாரி) மீதே PCR பாயும் அளவிற்கு இப்பொழுதே காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்துவோம் என மிரட்டி விவசாயின் குடும்பத்தினர் மீது PCR சட்டத்தில் வழக்கு பதிவு செய்துவிட்டனர்.
 கைது ஆனவர்கள் தற்பொழுது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமிப காலமாக தமிழகத்தில் இதுபோன்ற பழிவாங்கும் செயல் அதிகரித்து வருவதை சுட்டி காட்டும் சம்பத்தில் இதுவும் ஒன்று. ஆகவே புகார் கொடுத்தால் விசாரணையின்றி FIR பதியும் என்ற சில அம்சங்கள் திருத்தப்பட வேண்டும். இதை தற்போழு தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  (P.C.R Law) திருத்தம் வேண்டும் என்று அரசியல் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் போராடி வரும் ஒரே தலைவர் மருத்துவர் இராமதாசு மட்டுமே. அவர் போராடுவதை கண்மூடி தனமாக சில பிற்படுத்தப்பட்ட இனத்தவர் எதிர்கின்றனர்.எதிர்பவர்கள் இதுபோன்ற சம்பத்தை மனதில் வைத்து கருத்து கூறவேண்டும்.


கைது செய்யப்பட்ட விவசாயி குடும்பத்தினருக்கு அரசியல் பாகுபாடின்றி பா.ம.க உதவவேண்டும் .

திங்கள், 3 டிசம்பர், 2012

தருமபுரி கலவரம்:இராமதாசின் கருத்து:தினமலர் உதாரணம்

தருமபுரியில் நடந்த கலவரத்திற்கு முழு கரணம் அரசு அதிகாரிகளும், அரசின் நடுநிலையற்ற சட்டமே கரணம்.
காவல்துறை அதிகாரிகள் கட்டப்பஞ்சயத்து செய்ததால் வந்த கலவரம்.
இந்த கலவரத்திற்கு பா.ம.க நிறுவனர் இராமதாசு கருத்து கூறுகையில்: காதல் திருமணம் என்ற பெயரில் காதல் நாடக திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது தமிழகத்தில். அதாவது பெரும்பாலான காதல் நாடக திருமணங்கள் தலித் சமுதாய ஆணுக்கும் தலித் அல்லாத பிற சமுதாய பெண்ணுக்கும் காதல் திருமணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு சிறிது காலம் கழித்து, அந்த தலித் ஆண் தன மனைவியை அடித்து  துன்புரித்தி பெண் வீட்டாரிடம் சொத்து பறிப்பதே நோக்கம்

 இதை தமிழகத்தில் தலித் அரசியல் கட்சிகளின்  ஆதரவுடனும். வன்கொடுமை சட்டம்,கலப்பு திருமண சட்டத்தை சாதகமாக்கி அரங்கேறுகிறது.


இதற்க்கு உதாரணமாக அமைந்துள்ளது தினமலரில் வெளியிடப்படும் வாரமலரின் டிசம்பர் -2 -2012 இதழின் 18 19 20 பக்கத்தின் அன்புடன் அந்தரங்கம் கட்டுரை.

இதனை கிழே நிழற்படமாக தரப்பட்டுள்ளது








இந்த பதிவிலிருந்தே தெரிகிறது தருமபுரி சம்பவத்தின் பின்னணி



செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வன்னியர்கள் தனி இடஒதுக்கீடு கேட்டு இன்று (Sep-17-2012) தமிழகம் முழுவதும் போராட்டம்.

மருத்துவர் இராமதாசு அவர்களால் 1980 களில் உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கம், வன்னியர்களுக்காக தனி இடஒதுக்கீடு கேட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. 1987 ஆண்டு இதே நாளில் (17 -09 -1987) அந்த போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. அப்பொழுது சுமார் 6 நாள் (ஒருவார) சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் விளைவாகத்தான் தமிழகத்தில் MBC எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 108 சாதிகள் கொண்டு உருவாக்கப்பட்டது. அப்பொழுது வன்னியர்கள் சுமார் 21 பேர் தமிழக காவல் துரையின் துப்பாக்கி குண்டுக்கு இறையாகினர்.

இதன் நினைவாக வன்னியர்கள் இதே நாளில் (17 செப் ) ஆண்டுதோறும் அந்த உயிரியந்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்துவர்.





இன்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக அந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 1987 க்கு பிறகு வலுவிழந்து காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு (17 -09 -2012) தமிழகம் முழுவதும் சூடு பிடித்து காணப்பட்டது.
இதற்க்கு காரணம் பெரும்பாலான வன்னியர்களின் ஆதரவு பெற்ற பா.ம.க இனிவரும் காலங்களில் தனித்தே போட்டியிடும் என்ற முழக்கமே. இந்த ஆண்டின் போராட்டத்தில் பெண்கள் பலர் பல இடங்களில் கலந்தது கொண்டனர் என்பது வியப்புக்குரியது.



இராமதாசு தொடர்ந்து வன்னியர்களுக்காக 20 % விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பல்வேறு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இவர் வன்னியர்களுக்கு மட்டும் அல்ல 100 % விழுக்காடு இடஒதுக்கீடு , பீரமனர்களும் சேர்த்து கேட்டு வருகிறார் என்பது சிந்திக்க கூடியது.

திங்கள், 7 மே, 2012

இலங்கை தமிழர் படுகொலையை படம் பிடித்து காண்பித்த சேனல்-4 (channel-4) தொலைகாட்சிக்கு உதவுங்கள்.

இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை உலக மக்களுக்கு படம் போட்டு காட்டி தமிழர்களுக்கு உதவிய சேனல் 4 (channel -4) தொலைக்கட்சிக்கு 

Bafta TV Awards 2012

பெற தமிழர்களாகிய நாம் வாக்களித்து உதவ வேண்டும். இந்த விருதை பெற்றால் மேலும் தமிழ் ஈழம் அமைய அந்த தொலைக்காட்சி முயற்ச்சி எடுக்க வாய்ப்புள்ளது.

உங்கள் வாக்கினை பதிவு செய்ய கிழே உள்ள இணையதள முகவரியை பயன் படுத்தவும்.

http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811 

உணர்வுள்ள தமிழனே மறந்துவிடாதே.